அதானி குழும பிரதிநிதிகள் – ஹரின் சந்திப்பு
அதானி குழுமத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அதானி குழுமத்தைச் சேர்ந்த தவல் ஷா மற்றும் மனோஜ் தேஷ்முக் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.இலங்கையில் அதானி...
மெனிங் சந்தையின் செயற்பாடுகள் வழமைக்கு
பேலியகொட - மெனிங் சந்தையின் செயற்பாடுகள் இன்று (27) வழமை போன்று இடம்பெறுவதாக ஒருங்கிணைந்த பொருளாதார மத்திய நிலையங்கள் சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.பேலியகொட மெனிங் சந்தையில் கடையடைப்பு தொடர்பான பிரச்சினையின்...
நீர் கட்டணம் அதிகரிக்கிறது
எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ குறிப்பிட்டார்.இந்த யோசனைக்கு...
புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்கு இரண்டாவது பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளதாக சமூக பல் மருத்துவ நிபுணரான இஷானி பெர்னாண்டோ...
யானைகளுக்கு உணவளிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வனப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் சுற்றித் திரியும் யானைகளுக்கு உணவளிக்க வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.அவ்வாறு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.காட்டு...
சகோதரியை கர்ப்பமாக்கிய சகோதரன் கைது
தனது சகோதரியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.பிங்கிரிய – திஸ்ஸோகம, போகொடளாகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும்,...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், ஊவா மாகாணம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின்...
இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது சர்வகட்சி மாநாடு
புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தமக்கு மாத்திரமன்றி, இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதேநேரம், புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம்...
கோல்ட் ரூட் சேவையூடாக இந்தியா திரும்பினார் ரஜினிகாந்த்
விடுமுறைக்காக இலங்கை விமான வழித்தடத்தின் மூலமாக மாலைத்தீவு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.அதன்படி, அவர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் “BIA Gold Route” முறை மூலமாக இந்தியா திரும்பியுள்ளதாக...
அஸ்வெசும திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்
அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (26) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளை...
Popular
