கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை
நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் பல மருத்துவமனைகளில் சி.டிஇ எம்.ஆர்.ஐ.இ பி.இ.டி.இ போன்ற பரிசோதனைகள் நிறுத்தப்படும்...
கொழும்பு – கம்பஹாவில் வசிப்போருக்கு தடையில்லா நீர் விநியோகம்
கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.நாட்டின் பல பகுதிகளுக்கு தடையில்லா நீர் விநியோகத்தை...
சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு வெள்ளிக்கிழமை ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.சாதாரண தரப் பரீட்சைக்கான முதல் கட்ட விடைத்தாள்...
வறட்சி காரணமாக அதிக நெற்பயிர் சேதம் குருணாகலுக்கு
வறட்சி காரணமாக குருணாகல் மாவட்டத்திலேயே அதிக நெற்பயிர் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியாக நிலவும் வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதவிபரங்களை மதிப்பிடுவதற்காக 25 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.குறித்த குழுக்களின் தரவுகளுக்கு அமைய...
அரச மருந்து கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர்
இலங்கை அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவராக வைத்தியர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அல் ஹிலால் அணியில் இணைந்தார் நெய்மார்
முன்னணி கால்பந்து வீரர் நெய்மார் சவுதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் ஹிலால் அணியில் இணைந்துள்ளார்.அல் ஹிலால் விளையாட்டுக் கழகம், நெய்மாருக்கு 2 வருட ஒப்பந்த காலத்திற்கு 300 மில்லியன் டொலர்களை வழங்க...
4,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
இதுவரை 4000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வைத்தியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வதனால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க...
முதியோர் – மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையில் மாற்றமில்லை
புதிய கொடுப்பனவு முறையொன்று தயாரிக்கப்படும் வரை 647,683 பேருக்கு "அஸ்வெசும" திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பெரியவர்களுக்கான கொடுப்பனவுகளில் மாற்றமில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
கடற்படை வீரர் ஒருவர் கடலில் மூழ்கி பலி
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னம்கொட பிரதேச கடற் பகுதியில் நேற்றைய தினம் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வீரர் நீரில் மூழ்கிய...
இலங்கையின் விவசாயத்துறை வளர்ச்சிக்கு உதவும் ஓமான்
நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையும் ஓமானும் இணங்கியுள்ளன.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீத் அல் ரஷ்திக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
Popular
