Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மனித புதைகுழி அகழ்வுக்கு ஐ.நா ஆதரவு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை தேடும் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் வஹாப்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பின் மூலம் அவர், தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.இருப்பினும் அவர்...

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை மத்திய வங்கியே காரணமாம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மத்திய வங்கியே காரணம் என கானா நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு (Osei Kyei-Mensah Bonsu) தெரிவித்துள்ளார்.கானா மத்திய வங்கி தொடர்பில் எழுந்துள்ள...

புதிதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூவர் நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மூவர் நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர் எஸ்.ஏ.தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் டி.தமயந்தி...

நீரை தேடி வரும் விலங்குகளை விஷமூட்டி கொலை

தாகத்திற்காக நீரை தேடி வரும் விலங்குகளை விஷம் வைத்து கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யும் மோசடி ஒன்று செல்லகதிர்காமம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.செல்லகதிர்காமம் எல்லையில் உள்ள யால வனப்பகுதியில் வேட்டையாடுபவர்கள் நீர்நிலைகள் மற்றும் ஏரிகளுக்கு...

ராகம பகுதியில் ரயில் மோதி ஒருவர் பலி

ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (15) காலை கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அதிவேக ரயில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவர் முச்சக்கர வண்டியில்...

இரண்டாம் மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.குறித்த மின் பிறப்பாக்கி கடந்த 8ஆம் திகதி பழுதடைந்திருந்தது.இந்தநிலையில் அதன் திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு மீளவும் தேசிய மின்கட்டமைப்புடன்...

இலங்கையில் வேலையற்றோர் எண்ணிக்கை 399,999 ஆக பதிவு

இவ்வாண்டினட முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை விகிதம் 3.4 சதவீதமாகவும், பெண்களின் வேலையின்மை விகிதம் 7.0...

சுதேச மருத்துவத் துறையை மேம்படுத்த நடவடிக்கை

சுதேச மருத்துவத் துறையை அந்நியச் செலாவணியை உருவாக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட ஒரு தொழிலாக மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.ஸ்திரமான நாட்டிற்கு கூட்டுப்...

சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டம்

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.2014ஆம் ஆண்டு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் உரிய முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் மேலதிக கொடுப்பனவுகள்...

Popular

Latest in News