வைத்திய நிபுணர்களுக்கு வெளிநாடு செல்ல விடுமுறை இல்லை
மயக்கவியல் நிபுணர்கள் உள்ளிட்ட தற்போது இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான வைத்திய நிபுணர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை வழங்காதிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.சுகாதார சேவையில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவும் பல பகுதிகள்...
குவைத்திலிருந்த 54 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
குவைத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று (16) குவைத்திலிருந்து 06.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 230 இல் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
எரிபொருள் விலை குறையும் சாத்தியம்
சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தற்போது சந்தையில்...
மலையக ரயில் சேவை பாதிப்பு
இஹல கோட்டைக்கும் பலன பகுதிக்கும் இடையில் ரயில் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.தண்டவாளத்தில் சரிந்துள்ள மரத்தினை...
ஒரு கிலோ ஐஸுடன் ஒருவர் கைது
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஒரு கிலோ 06 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி திப்பிட்டிகொட பிரதேசத்தை...
படையினருக்கு தேவையான கோழி இறைச்சி இறக்குமதி
படையினருக்கு தேவையான கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரியவருகிறது.நாட்டில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு இடையில்...
IMF குழுவொன்று இலங்கை வருகிறது
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.கடந்த மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்காக குறித்த...
பிரபாகரனின் மனைவியும் மகளும் உயிருடன் இருக்கிறார்களாம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி காணொளியொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.அவர்கள் இருவரையும்...
பல பகுதிகளுக்கு இன்று சீரான வானிலை
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (16) இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக...
சாமரவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட சிலருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் ஆகியோர் இந்த மனுவை...
Popular
