பிரமிட் மோசடியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை
பிரமிட் மோசடி திட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.பிரமிட் மோசடி திட்டத்தின் ஊடாக பல்வேறு சட்டவிரோத நிறுவனங்கள் இலங்கையின் பல பகுதிகளில் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன.இதற்கமைய...
முட்டை இறக்குமதி தொடரும்!
முட்டை இறக்குமதி தொடரும் என்று வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில்,...
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர்...
மத்திய வங்கியின் அதிரடி உத்தரவு
இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ள போதும், வர்த்தக வங்கிகள் அதற்கமைய வட்டி வீதங்களை குறைக்காதுள்ளன.இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் தங்களது வட்டி வீதங்களை குறைப்பதற்கான...
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் பதிவாகும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த மாதம் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 65 துப்பாக்கி சூட்டு...
போட்டியிட்டு மத வழிபாட்டு தலங்கள் அமைப்பதை நிறுத்துக
போட்டிபோட்டுக்கொண்டு மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும்...
இலங்கை வீரர்கள் இருவருக்கு கொவிட்
எதிர்வரும் ஆசிய கிண்ண ஒரு நாள் போட்டிக்கான முன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் பல வீரர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர்...
அதிக வெப்பம் குறித்து எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களுக்கு அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளது.இந்த இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்தை விட அதிகரிக்கும்...
தந்தையை தாக்கிய மகன் கைது
ஹொரனை – மல்பேரிவத்த பகுதியில் தந்தையை தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய மகன் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் காயமடைந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் மதுபோதையில் வந்து தனது மகனுடன்...
கோழியிறைச்சி விலை 100 ரூபாவால் குறைப்பு
கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.மக்காச்சோள இறக்குமதி வரியை ஒரு...
Popular
