Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

பால்மா விலை அதிகரிக்கும் சாத்தியம்

இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மா வகைகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளது.கிலோவுக்கு 25 சதவீத அல்லது 225 ரூபாய் என்ற வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், அது மீண்டும் அமுலுக்கு வருகிறது.இதனால்...

ஹெரோயினுடன் இளைஞன் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) பேலியகொட பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் 640 மில்லிகிராம் 1 ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட...

8 இலட்சம் பயனாளிகளுக்கான நலன்புரி கொடுப்பனவுகள் இன்று

8 இலட்சம் பயனாளிகளுக்கான பணம் இன்று (28) திறைசேரி மூலம் வங்கிகளில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று தெரிவித்தார்.இதன்படி நாளை (29) அல்லது நாளை மறுதினம்...

நுண்ணுயிர் கொல்லி மருந்தொன்று பயன்பாட்டிலிருந்து தற்காலிகமாக நீக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் கோ - அமொக்சிகிளேவ் எனப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்து செலுத்தியதை தொடர்ந்து உயிரிழந்தை அடுத்து, குறித்த மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக...

பிரான்ஸில் முஸ்லிம் மாணவிகளுக்கு அபாயா அணிய தடை

பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு அபாயா அணிய பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.பிரான்சில் புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினம் முதல் இந்த தடை உடனடியாக...

இன்று பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (28) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஊவா மாகாணத்திலும் அம்பாறை...

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.அதன்படி, இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும்...

நீர் மின் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல்

நாட்டில் தற்போது நிலவும் வறட்சி தொடருமானால் மேலும் நான்கு வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.வறட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 15...

அஸ்​வெசும கொடுப்பனவுகள் அடுத்த வாரம் முதல்

விசேட தேவையுடையவர்கள், முதியோர் உதவித்தொகை, சிறுநீரக நோய் மானியம், சமுர்த்தி, மற்றும் அஸ்​வெசும உள்ளிட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

கண்டி நகரிலுள்ள பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

கண்டி நகரிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.எசல பெரஹெரவினால் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதன் பொருட்டு இந்தத் தீர்மானத்...

Popular

Latest in News