சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்திய சீன பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 6400 சிகரெட்டுகளை அவர் கடத்திச் சென்றதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட...
இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317.80 ரூபா ஆகவும்...
வறட்சியான காலநிலையால் 280,000 பேர் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலையினால் 18 மாவட்டங்களில் 280,000 இற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வறட்சியான காலநிலையினால் 74 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 81158 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பல...
ரயில் மின்சார ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது
ரயில் மின்சார ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று காலை ரயில்வே பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடலில் ரயில்வே ஒழுங்குமுறை சங்கங்களும் பங்கேற்றன.ரயில் கட்டுப்பாட்டாளரைத் தாக்கிய...
கொழும்பில் 70 வீத வளி மாசுக்கு வாகன புகையே காரணம்
கொழும்பு மாவட்டத்தில் 70 சதவீதம் வளி மாசடைவதற்கு வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் புகையே காரணம் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் நிசாந்த அனுருத்த தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே...
திருகோணமலையை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை எரிசக்தி, போக்குவரத்து, துறைமுகம், கடற்படை, விமானம், கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான இலக்கு வேலைத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.திருகோணமலை விமானப்படை...
கைப்பேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம்
கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார்.குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளி போட்டி விளையாட்டுகளுக்கு...
கஜேந்திரகுமாரின் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலை
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டின் முன்பாக சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பாராளுமன்ற...
பத்தரமுல்லையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
பத்தரமுல்லை – ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.துப்பாக்கிப் பிரயோகத்திற்கான...
மட்டக்குளியில் இரு குழுக்களிடையில் மோதல்: ஒருவர் மரணம், பலர் படுகாயம்
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டக்குளி, ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நேற்று இரவு (24) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த மோதலின் போது மற்றுமொருவர்...
Popular
