Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி குறித்த கட்டணம் 5 சதவீதத்தால்...

37 கண் சத்திரசிகிச்சைகளில் இருவர் பூரணமாக பார்வையிழப்பு

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவிலும் இருவர் பூரண பார்வையை இழந்துள்ளதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்...

பேருந்து விபத்தில் மூவர் காயம்

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.இன்று காலை 11.30 மணியளவில் இவ் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அரச பேருந்தானது சுற்றுலா வந்த...

மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்

போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட மதுவரித்திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் மீது மாலபே பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அவர்களில் காயமடைந்த ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மத்துகம...

டொலர் பெறுமதியில் வீழ்ச்சி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(01) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில்...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு

மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராஜகுமாரி மரணம்: 3 பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ராஜகுமாரியின் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் மேலும் மூன்று பொலிஸார் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரண்டு பொலிஸார் சார்ஜன்ட்டுகளும், கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.அத்துடன் அவர்களை இன்று புதுக்கடை நீதிவான்...

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன உட்பட நால்வருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.குளியாபிட்டிய பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமை தொடர்பான சர்ச்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக...

வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என குற்றச்சாட்டு

மத்திய வங்கியின் உத்தரவு இருந்தபோதிலும், எந்தவொரு உரிமம் பெற்ற வர்த்தக வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை தெரியவந்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குத்தகை மற்றும் கடன் தவணை...

பங்களாதேஷிடம் பெற்ற கடனில் 100 மில்லியன் டொலர்களை செலுத்தியது இலங்கை

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பி செலுத்தியுள்ளது.இலங்கை இந்த தொகையினை நேற்று (31)...

Popular

Latest in News