வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி
வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்து...
ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், ஜின் கங்கையை அண்மித்த தவலம, பந்தேகம ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள...
பேருந்து கட்டணம் அதிகரிப்பு
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இன்று நள்ளிரவு (02) முதல் பேருந்து கட்டணங்களை 4.01% இனால் அதிகரிக்கப்படவுள்ளது.எனினும் ஆகக் குறைந்த கட்டணமான ரூ. 30 இல் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது.பேருந்து கட்டண...
4 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய...
திமிங்கல வாந்தியுடன் மூவர் கைது
கம்பஹா, நெதகமுவ பிரதேசத்தில் 646 கிராம் எடையுள்ள அம்பர் எனப்படும் பாதுகாக்கப்பட்ட திமிங்கல வாந்தியின் 3 துண்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெதகமுவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 20 நாட்களுக்கு மூடப்படுகிறது
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்பு பணிகளுக்காக செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி....
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு
இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.அதன்படி, குறித்த கட்டணம் 5 வீதத்தால் அதிகரிக்கப்படும் என கொள்கலன் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
6 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு
6 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா தெரிவித்தார்.கொழும்பில் இன்று (01) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது...
எக்ஸ் தளத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்
எக்ஸ் தளத்தின் புதிய வசதிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.எக்ஸ் தளத்தில் விரைவில் காணொளி மற்றும் ஆடியோ அழைப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இதற்கு தொலைபேசி எண் தேவையில்லை. இது தனித்துவமாக...
பிம்புத் நிதி நிறுவனத்தின் உரிமம் ரத்து
நிதி வர்த்தக சட்டத்தின் கீழ் பிம்புத் நிதி நிறுவனத்துக்கு (Bimputh Finance PLC) வழங்கப்பட்ட உரிமத்தை இரத்து செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.உரிமம் இரத்து 2023 செப்டம்பர் 01 முதல் அமுலுக்கு...
Popular
