கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம்
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.அத்துடன், குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பினை செப்டெம்பர் 08...
QR குறியீட்டு முறை நீக்கம்
எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை இன்று முதல் நீக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தாார்.
தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச பாடசாலைகளில் கடமையாற்றும் 249 தொண்டர் ஆசிரியர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.வடக்கில் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர சேவையை கோரி கடந்த காலங்களில்...
கண்டி பெரஹெராவை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கான ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் நேற்று (31) கண்டி ஜனாதிபதி...
சினோபெக்கும் எரிபொருள் விலையை அதிகரித்தது
நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக சினோபெக் நிறுவனமும் தனது எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, அந்த நிறுவனத்தின் புதிய விலை கீழே உள்ளது.ஒக்டேன் 92 ரக...
மதுபோத்தல்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை
கடந்த வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில சந்தேகத்திற்கிடமான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 100,000 மது போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின்...
மருந்து இறக்குமதியாளர்களுக்கு 13 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது
மருந்து இறக்குமதியாளர்களுக்கு இன்னும் 13 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அந்த கட்டணங்களை செலுத்துவதற்காக திறைசேரியிடம் பணம் கோரியுள்ளதாகவும், அவற்றை கட்டம் கட்டமாக விடுவிக்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளதாகவும்...
பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
டீசல் விலை உயர்வினால் பேருந்து கட்டணம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.பேருந்து கட்டண திருத்தம் குறித்த முடிவை ஆணைக்குழு இன்று அறிவிக்கும் என்றும் அதன் சிரேஷ்ட...
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்?
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார முற்பகுதியில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பணியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களை மேலும் அழுத்தங்களுக்கு உள்ளாக்க முடியாது...
Popular
