சசித்ர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25 வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ்...
தங்க விலை சற்று அதிகரிப்பு
இன்று (15) தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இன்று தங்கத்தின் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.620,600.0024 கரட் 1 கிராம் – ரூ.21,900.0024 கரட் 8 கிராம் (1 பவுன்) –...
பேருந்திலிருந்து இறங்கிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்த நபர் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த 50 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின்...
கொக்கெய்ன் கடத்தல்: அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் கைது
கொக்கெய்ன் போதைப்பொருள் கைமாற்றத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.இதன்போது அவரிடம் இருந்து சுமார் 5.50 கோடி...
மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
இந்தியாவின் மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.06 பயணிகள் மற்றும் விமானி மற்றும் துணை விமானியுடன் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து வந்த லியர் ஜெட் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கியதால் விமான...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 8 தடுப்பூசிகள் தொடர்பான நீதிமன்றின் உத்தரவு
உள்ளுர் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட 8 வகையான தடுப்பூசிகளுக்கான அனுமதி செல்லுபடியாகாத ஆணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்...
இலங்கை வந்தார் பிரபு தேவா
இயக்குநரும் நடன கலைஞருமான பிரபு தேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்நேற்றைய தினம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் மூசாய் என்ற திரைப்படத்தின் பாடல்...
ஜப்பானிய நபரின் இலங்கையை சேர்ந்த மனைவி – குழந்தை மாயம்
இலங்கையை சேர்ந்த தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக ஜப்பானிய பிரஜை ஒருவர் பொலிஸ் சுற்றுலா பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு ஒன்றை அனுப்பி வைத்த...
போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற பிரிவுக்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டு,...
இந்திய போர்க்கப்பல் இலங்கை வந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Nireekshak’ போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.நேற்று (14) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.Diving Support Vessel வகையான இந்திய போர்க்கப்பல்,...
Popular
