Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

பிரதமரை சந்தித்தார் பிரபு தேவா

திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா, பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது.

பயணப்பைக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் கைவிடப்பட்ட பயணப் பைக்குள் இருந்து ஆண்ணொருவரின் சடலம் நேற்றிரவு (15) கண்ணெடுக்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...

600 வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்

வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வரும் சுமார் 600 வைத்தியர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அவர்கள் இலங்கை வந்தவுடன் பணிக்கு திரும்ப முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச்...

ஜோர்தான் செல்லும் பணிப் பெண்களுக்கு புதிய காப்பீடு

ஜோர்தானில் வீட்டு பணிப் பெண்களாக தொழில் புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக புதிய காப்புறுதிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, பெண் தொழிலாளரை சம்பந்தப்பட்ட வேலைக்கு அமர்த்தும் நபர்...

3 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இரு பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 37,275,985 ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இன்று (15) கைது...

பேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் காயம்

நாரம்மலவில் இருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றின் பின்னல் மற்றுமொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தானது பாதுக்க துன்னான பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தினால்...

செனல் 4 ஆவணப்படம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான செனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.ஓய்வுபெற்ற...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 46,000க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.செப்டம்பர் முதலாம் திகதி முதல் 12ம் திகதி வரையில்...

கியூபா ஜனாதிபதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

“ஜி77+ சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று (14) பிற்பகல்...

Popular

Latest in News