கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள்
கொரியாவில் இலங்கைப் பணியாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களைத் திறப்பதற்கும் கொரிய வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொரிய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் லீ ஜங்-சிக் உறுதியளித்துள்ளார்.தொழிலாளர் மற்றும்...
ஹரக் கட்டாவை இடமாற்ற வேண்டாம் – நீதிமன்றம் உத்தரவு
'ஹரக் கட்டா' எனும் நடுன் சிந்தகவின் மனுவை விசாரிக்கும் வரை நீதித்துறை மற்றும் சட்டமா அதிபருக்கு தெரிவிக்காமல் அவரை தடுத்து வைத்துள்ள சிறையிலிருந்து அகற்ற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், 'ஹரக் கட்டா'...
கஞ்சா செடி வளர்த்த ரஷ்ய பிரஜை கைது
ரஷ்ய பிரஜை ஒருவரால் முன்னெடுக்கப்பட்டு வந்த கஞ்சா தோட்டமொன்றை ஹபராதுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.ரஷ்ய நபரை தாக்கி பணம் பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே கஞ்சா செடிகள் அடங்கிய...
கடையொன்றில் மர்ம முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு
தொம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.நேற்று (14) பிற்பகல் கிரிதர சந்தி பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்...
காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது.நேற்று மாலை வரை...
2024 இல் முட்டை – கோழி இறைச்சி விலை குறைவடையும்
அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதன்படி, அடுத்த வருடம் முதல்...
15,763 சிறுவர்களுக்கு கடும் போசணை குறைபாடு
நாட்டில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேசிய மட்டத்திலான போசாக்கு நிலை குறித்த தரவுகளைப் பெறுவதற்காக கடந்த ஜூன் மாத நிறைவில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போஷாக்கு கணக்கெடுப்பில் இந்த விடயம்...
நளினி, முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.ராஜீவ்...
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலையினால் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...
சிறைச்சாலைகளில் பரவும் அம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கை
சிறைச்சாலைகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயை விரைவாகக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.எனவே சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளுக்கு உடனடியாக...
Popular
