Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் கண் நோய்

கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் சாட்சிய விசாரணை ஆரம்பம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் சாட்சிய விசாரணை நேற்று (10) ஆரம்பமானது.இதன்படிஇ சதி மற்றும் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை...

ஆப்கானிஸ்தானில் மேலுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.ஹெராத் பகுதியில் உள்ள 12 கிராமங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...

ரயில் சேவைகள் பாதிப்பு

சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதானமான மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கனேமுல்ல – பல்லேவல ரயில் நிலையங்களுக்கு இடையில் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனால் இன்று காலை பிரதானமான மார்க்கமூடான ரயில் சேவையில்...

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

அஹுங்கல்ல சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது காரில் வந்த குழுவால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர...

பௌசர் – மோட்டார் சைக்கிள் விபத்து: 10 வயது சிறுமி பலி

அனுராதபுரம், தலாவ சுற்றுவட்டத்தில் எரிபொருள் பௌசருடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் 10 வயது சிறுமி நேற்று (10) இரவு உயிரிழந்துள்ளார்.தலாவ கரகஹவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (10)...

வடமேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு முட்டை வழங்க நடவடிக்கை

வடமேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் உணவிலும் முட்டையை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.கடந்த 4ஆம் திகதி அகில இலங்கை முட்டை...

கட்டுநாயக்க விமான நிலையம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது

இதுவரை காகித ஊடகத்தைப் பயன்படுத்தி வந்த விமான போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் தகவல் தொடர்பாடல் செயல்முறை இன்று (10) முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி, விமானிகளும், விமானக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் அத்தியாவசியமான 'ஏரோநாட்டிகல் நேவிகேஷன் இன்பர்மேஷன்...

Popular

Latest in News