பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவர் மற்றும் பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் கடந்த 9 ஆம்...
இலங்கைக்கு உணவுப் பொருட்களை வழங்கிய ஜப்பான்
ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு உணவுப் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நேற்று (10) உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.இதன்படி, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கை மக்களுக்காக 7இ270 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை...
உணவு ஒவ்வாமை: 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்
பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக குறித்த மாணவர்கள்...
லூட்டன் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து
லூட்டன் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், வாகன நிறுத்துமிடம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.இந்த தீயினால் சுமார் 1200 கார்கள் எரிந்துள்ளதாக வெளிநாட்டு...
இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குவதாக IMF உறுதி
கடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.சம்பம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மற்றுமோர் நபருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.களுத்துறை மேல் நீதிமன்ற...
நசீர் அஹமட்டின் எம்.பி பதவி வெற்றிடம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற ஆசனமொன்று வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்...
முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி
இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.பண்டாரகம, ரைகம வராவத்தையைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.பண்டாரகம அங்குருவத்தோட்ட...
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகரிப்பு
நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை ஆயிரம் பிறப்புகளில் 12.3 ஆக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.சுகாதார அமைச்சின் பேண்தகைமை சுட்டெண்ணின் படி, 05 வயதுக்குட்பட்ட...
7 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.பதுளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு...
Popular
