பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணை நிறைவு
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (02) உச்ச நீதிமன்றம் நிறைவு...
குத்தகை நிறுவனம் ஒன்றில் 71 இலட்சம் ரூபா கொள்ளை
சிலாபத்தில் உள்ள பிரதான குத்தகை நிறுவனமொன்றின் கிளையில் உள்ள பெட்டகத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 71 இலட்சம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த குத்தகைக் நிறுவனத்திற்குள் நுழைந்த...
உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் திறந்து வைப்பு
உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் நேற்று (01) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் செத்தம் வீதியில் உள்ள பழைய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி...
பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வெளியானது
2023 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கான அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (02) வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி பாடசாலைகளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்களை கல்வி...
பாணின் எடை குறித்து வர்த்தமானி அறிவித்தல்
பாண் இறாத்தல் மற்றும் அரை இறாத்தலுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஒரு பாண் இறாத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராம்...
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை
இம்மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.இதற்கமைய,...
சுதந்திர தினத்தை முன்னிட்டு திங்களன்று (05) விடுமுறை இல்லை
76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.இவ்வருட சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதிலும், திங்கட்கிழமையன்று அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.அமைச்சின்...
இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர்...
யுக்திய நடவடிக்கை: 703 சந்தேகநபர்கள் கைது
நாடளாவி ரீதியில் முன்னெடுக்கப்பட்ட, யுக்திய சோதனை நடவடிக்கைகளில், கடந்த 24 மணித்தியாலங்களில் 703 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து 204 கிராம் ஹெரோயின், 118 கிராம் ஐஸ், 3 கிலோ 100 கிராம்...
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி: புதிய திகதிகள் அறிவிப்பு
கொழும்பில் கடந்த மாதம் இடம்பெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, அவரது மகளான பவதாரணியின் இழப்பால் பிற்போடப்பட்டது.இந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு...
Popular
