Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு பயனாளர்களுக்கான அறிவிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கப்பல் ஒன்று நாளை (04) இலங்கைக்கு வரவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த கப்பல் சுமார் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன்...

மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்கமறியல்

மே 9 சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை இம்மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

450 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் அதிகாரி கைது

திருகோணமலை - தானியகம பிரதேசத்தில் நேற்றிரவு 450 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் அதிரடி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட நபர், திருகோணமலை நகரில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தில் பணியாற்றுபவர் என...

துருக்கியின் பெயர் மாற்றம்

ஆங்கிலத்தில் டர்கி (Turkey) என அழைக்கப்பட்ட துருக்கியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.துருக்கி அரசாங்கம் தனது பெயரை மாற்றியதை ஏற்றுக்கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.எதிர்காலத்தில் அந்நாடு துர்க்கியே...

பசில் விடுதலை!

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட...

பைகளின் விலைகளும் அதிகரிப்பு

பள்ளிப் பைகள், பெண்களின் கைப்பைகள், லக்கேஜ்கள் உட்பட அனைத்துப் பயணப் பொதிகளின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளது.உள்நாட்டு உற்பத்தி தட்டுப்பாடு மற்றும் கடந்த சில மாதங்களாக நிலவும் இறக்குமதி கட்டுப்பாடு என்பன இதற்குக் காரணமாகும்...

சிறுவர் மருத்துவமனையில் கடும் உணவு தட்டுப்பாடு?

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தற்போது மருந்து தட்டுப்பாடுக்கு மேலதிகமாக கடுமையான உணவு நெருக்கடியை அனுபவித்து வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறுவர்களின் வளர்ச்சிக்கு உணவில் புரதம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்றாலும், உள்நோயாளிகளாக...

ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய பாதுகாப்புக் கொள்கை தேவை – பாதுகாப்புச் செயலாளர்

நாட்டின் தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையுடன் கூடிய பாதுகாப்பு கொள்கை அவசியமானது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு...

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.இதனை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டை விட இது 100 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக...

இரண்டு வாரங்களில் மீண்டும் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் – CPC அதிகாரிகள்

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் மீண்டும் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இந்திய கடன் திட்டத்தில் அடுத்த டீசல் கப்பல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டின்...

Popular

Latest in News