முப்படை மரியாதையுடன் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றுக்கு
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் இன்று (3) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல்...
வெற்று கேஸ் சிலிண்டர் விலைகள் அறிவிப்பு
புதிய வெற்று சிலிண்டரை வாங்கும் போது செலுத்த வேண்டிய வைப்பு கட்டணத்தை லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.அவை ஒவ்வொன்றின் விலைகளும் பின்வருமாறு2.5 கிலோ - 7000 ரூபா05 கிலோ - 11 000...
போதுமானளவு எரிபொருள் இல்லையென்றால் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்காதீர்
வாகனத்திற்கு போதுமான எரிபொருள் இல்லாத பட்சத்தில் நெடுஞ்சாலையில் நுழைவதைத் தவிர்க்குமாறு நெடுஞ்சாலை பராமரிப்புப் பிரிவு வாகன சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, போதியளவு எரிபொருள் இல்லாத பட்சத்தில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் நுழையக்...
பேருந்து கட்டணம் தொடர்பில் இன்று தீர்மானம்
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விலை குறைப்புக்கமைய பேருந்து கட்டணம் குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.நேற்று இரவு 10...
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு
காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி அவர் இந்த...
பாடசாலைகள் மீண்டும் வழமைக்கு திரும்பும் அறிகுறி
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகள் தற்போது வாராந்தம் 3 நாட்கள் நடத்தப்படுகின்றன.இந்த நிலையில் அடுத்தவாரம் முதல் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.பொதுப்போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதுடன், அரச...
கோட்டாவை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் – சாகர காரியவசம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.இலங்கைப் பிரஜை என்பதனால் இந்த நாட்டுக்கு...
லேக்ஹவுஸ் நிறுவனத்தை அரசாங்கம் விற்பனை செய்யாது
லேக்ஹவுஸ் நிறுவனத்தை விடுதியாக மாற்றுவதற்கு எவ்வித எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லையென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், லேக்ஹவுஸ் அரச அச்சு ஊடக நிறுவனத்தை விற்பனை செய்தல்,...
போராளிகளுக்கு உணவு வழங்கிய ஹோட்டல் தொடர்பில் விசாரணை
காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பமான நாள் முதல், போராளிக்கு நட்சத்திர விடுதியொன்று உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த ஹோட்டலில் இருந்து சுமார் 500-600 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.போராட்டக்காரர்...
பேருந்து கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்றது – கெமுனு விஜேரத்ன
டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இணையாக பேருந்து பயண கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்ற விடயம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எதிர்காலத்தில் மீண்டும் டீசல் விலை குறையும்...
Popular
