Saturday, May 9, 2026
25 C
Colombo

செய்திகள்

போராட்டத்துக்கு ஆதரவாக காணொளி பதிவிட்ட வெளிநாட்டுப் பெண் குறித்து விசாரணை

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிட்ட வெளிநாட்டு பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மருத்துவ வதிவிட விசாவில் இலங்கை வந்த பிரித்தானிய பெண் ஒருவர் தொடர்பிலேயே இந்த...

கொவிட் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது

கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.மாணவரொருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு, கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்,...

மன்னாருக்கு பறந்தார் ரவி

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க நேற்று (02) தனியார் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு சென்ற ரவி கருணாநாயக்க, விட்டுவிட்டு சில...

ரணிலின் உரையை ஆமோதித்தார் ஹர்ஷ

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா இன்றையதினம் நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு உரையை ஆமோதித்தார்.இலங்கையை ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக அபிவிருத்தி செய்வது...

2048 இல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் – ஜனாதிபதி

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில்...

ஒரு தொகை டீசல் தரையிறக்கம்

மற்றுமொரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவு நேற்று (02) செலுத்தப்பட்டது.அதற்கமைய, குறித்த டீசல் தொகை இன்று தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை...

ரெட்டா பிணையில் விடுதலை

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் செயற்பட்ட ரெட்டா என அறியப்படும் ரதிந்து சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று அவருக்கு பிணை வழங்கியுள்ளது.போராட்டக்களத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அவர் நேற்று முன்தினம் குற்றத்தடுப்பு...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வருகின்றன

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் வெளியாக உள்ளன.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த மாதம் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் பெறுபேறுகள் வெளியாகும்...

முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக் கொலை (Photos)

கொழும்பின் புறநகரான கொடிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்.முல்லேரியா - வங்கிச்சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக...

ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் கைது

கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.தெரணியகல பகுதியில் வைத்து அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர், சமன்புரகம...

Popular

Latest in News