அரச பணியாளர்களுக்கு இனி வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை
அரச அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.அண்மைய நாட்களில்...
வாகன இறக்குமதிக்கு அனுமதி
சட்ட வழிகளில் அதிக பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக தாம் முன்வைத்த இரண்டு ஆலோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் புதிய வரியில்லா கொடுப்பனவு...
Duty Free வசதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டிற்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியின் அளவை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி, இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியின் அடிப்படையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் Duty...
இன்று எரிபொருள் கிடைக்கும் இடங்கள்
இன்று எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை CPC வெளியிட்டுள்ளது.அதற்கமைய, எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் பின்வருமாறு:
ரணிலின் இல்லத்திற்கு தீவைத்த சம்வபம்:சந்தேகநபர்கள் மூவர் கைது
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் நேற்றிரவு பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில்...
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அனுமதி
விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
டீசல் விலை 10 ரூபாவால் குறைந்தது
நேற்றிரரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை...
நடப்பு அரசு எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும் – மனுஷ நாணயக்கார
தற்போதைய அரசாங்கம் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக்...
அல்-கொய்தாவின் தலைவர் கொலை
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அல்கொய்தா அமைப்பிற்காக சர்வதேச அளவில் தோன்றிய...
அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்
தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்தினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைத்த...
Popular
