Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

திலினி, ஜானகி, சிறிசுமன ஆகியோரை நானே சிறைக்கு அனுப்பினேன் – அசாத் சாலி

திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோர் தனது சாட்சியங்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர்...

தனுஷ்கவை மட்டும் சாடாதீர் – எஸ்.பி . திஸாநாயக்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.'ஆண்கள் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் முழுப் பழியையும் எங்கள் வீரர்கள் மீது...

லாஃப்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேகரிக்க முயற்சிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்து நிறுவனம் பொது எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையில் முதன்மை எரிவாயு வழங்குநராக இருக்கும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனம், இவ்வாறான செயற்பாடுகளுக்கு...

பொலன்னறுவை சிறார் மத்தியில் போசாக்கு குறைப்பாடு அதிகரிப்பு

பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு அதிகரித்து வருவதாக பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று (10) தெரிவித்தார்.2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொலன்னறுவை மாவட்டத்தில்...

ஓய்வூதிய கொடுப்பனவை இரு கட்டங்களாக வழங்க நடவடிக்கை

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீராக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பிரதமர்...

மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவரும் மாணவி ஒருவரை பாடசாலையில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் நேற்று...

இன்றைய மின்வெட்டு விபரம்

நாடு முழுவதும் இன்றும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும்.இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.

படுதோல்விக்கான காரணத்தை கூறினார் ரோஹித் ஷர்மா

நேற்று தாம் விளையாடிய விதம் ஏமாற்றமளிப்பதாக இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.உலகக் கிண்ண இருபதுக்கு20 தொடரில், இந்திய அணியுடன் இன்று இடம்பெற்ற இரண்டாம் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 10...

யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை யாழ். இந்திய...

தொழிலுக்காக பெண்கள் வௌிநாடு செல்வதில் விதிக்கப்பட்டுள்ள புதிய தடை

நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பெண்களை, வீட்டு மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...

Popular

Latest in News