23 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.காரைநகர் கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் அவர்கள் பயணித்த 5 படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மனித கடத்தல்: ஓமான் தூதரக அதிகாரி கைது
இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் இன்று அதிகாலை 3.57...
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க அனுமதி
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான குழுவினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு ஓய்வூதியம்
மீனவ சமூகத்தினருக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
டயனாவை பிரித்தானியாவுக்கு அழைக்குமாறு சார்லஸ் மன்னருக்கு கடிதம்
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையிலும், பிரித்தானியாவிலும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள சமூக ஆர்வலர்கள் குழுவொன்று பிரித்தானிய மன்னர் சார்லஸுக்கு...
உயர்தர பரீட்சைக்கு மீண்டும் நிபந்தனை
கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80% பாடசாலை வரவு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கொவிட் உள்ளிட்ட காரணங்களால் இந்த கட்டாய நடைமுறை தளர்த்தப்பட்டிருந்தது.தற்போது நிலைமை சீராகி வரும்...
2024க்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுமாம்
2023ஆம் ஆண்டு இலங்கையில் நிலவக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பாக பிரித்தானியாவில் வெளியாகும் த எக்கனமிஸ்ட் பத்திரிகை ஆரூடங்களை வெளியிட்டுள்ளது.2024க்கு முன்னர் இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் எனவும், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் ஜனாதிபதி சிக்கல்களை எதிர்கொள்வார்...
வரலாறு காணாத நீண்ட மின்வெட்டு அடுத்த வருடம்?
அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிட்டால், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.இன்று...
ஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதுவரை இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டு...
ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் கொலை
மட்டக்குளி பிரதேசத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்தப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காரில் வந்த இருவர், இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து...
Popular
