9 விசேட சித்தி பெற்ற மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்
கண்டி பிரதேசத்தில் மாணவரொருவரின் உடல் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவர்களை தேடி பொலஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கண்டி, அம்பிட்டிய - பல்லேகம பிரதேசத்தைச்...
அலரி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த மேலும் இருவர் கைது
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று பொரலஸ்கமுவ...
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கடிதம்
நேற்றைய தினம்(28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.வருடத்தின்...
மருந்து தட்டுப்பாடுக்கு 3 வாரங்களுக்குள் தீர்வு
நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின்...
காலி முகத்திடலில் மற்றுமொரு சடலம் மீட்பு
காலி முகத்திடல் கொடிக்கம்பத்திற்கு அருகில் நேற்று (28) இரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.இந்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.முன்னதாகஇ காலி முகத்திடல்...
யாழில் இளைஞர் மீது இராணுவத்தினர் தாக்குதல்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மானிப்பாய் - ஆலடி சந்திப்பகுதியில்...
உருகுவே அணியை வீழ்த்தியது போர்த்துக்கல்
2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியாமல்போனது.இரண்டாம் பாதியின் ஒன்பதாவது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர்...
உள்ளூர் பால்மா விலை மேலும் அதிகரிப்பு
உள்ளூர் பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.975 ரூபாவாக இருந்த 450 கிராம் நிறைகொண்ட பால்மா பொதி 175 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி 450 கிராம் உள்ளூர்...
அதிசொகுசு உல்லாச கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு!
அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 5’ (Mein Schiff 5) 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (29) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.நாளை இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளது.குறித்த...
ஏப்ரல் முதல் அரச நிவாரணம்
அரச நிவாரணத் திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நிவாரணத் திட்டம் எதிர்வரும்...
Popular
