Wednesday, June 17, 2026
28.4 C
Colombo

செய்திகள்

இன்று மின்வெட்டு இல்லை

நாட்டில் எங்கும் இன்று மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.தரம் ஐந்து புலமை பரிசு நாளை நடைபெற உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு இன்று மின்வெட்டினை அமுலாக்காமலிருக்க...

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட உள்ள இரு ஈரானியர்கள்

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்து சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்...

பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

பசி நிறம், பேதம் அறியாது – ஜனாதிபதி

பசிக்கு கட்சி, நிற பேதம் இல்லை என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை வலிமையான நாடாக எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து உணவு பாதுகாப்பு திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில்...

இனி ஐஸ் வைத்திருந்தால் மரண தண்டனை

விச போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் திருத்தத்தின் மூலம் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருக்கும் நபருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.இன்று...

சனத் நிஷாந்தவின் பயணத் தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

வெளிநாட்டு செல்வதற்கு தனது பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று நிராகரித்துள்ளார்.மே மாதம் 9 ஆம் திகதி அலரி...

சுதேவ ஹெட்டியாரச்சி கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் நாயகமாக இருந்த சுதேவ ஹெட்டியாரச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியமை மற்றும் இராஜதந்திரிகளின் தொடரணியைத் தடுக்க வாகனத்தை நிறுத்தியமை காரணமாக...

அதிக HIV தொற்றாளர்கள் உள்ள பகுதிகளுக்கு இலவச கொண்டம்

இந்த ஆண்டு இதுவரை HIVயினால் பாதிக்கப்பட்ட 568 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நவம்பர் மாதத்தில் மாத்திரம் 90 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்HIV சுய பரிசோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக்...

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், மின்வெட்டு தொடரும்

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் கூட, அடுத்த ஆண்டும் மின்சார தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.அடுத்த வருடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க...

Popular

Latest in News