Wednesday, June 17, 2026
28.4 C
Colombo

செய்திகள்

இலங்கைக்கு மருந்து பொருட்களை வழங்கும் இந்தியா

இந்தியா கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இந்த 370 வகையான மருந்துகளும் அடுத்த மாதம் இலங்கையில் கிடைக்கும் எனவும்...

கணவன் – பிள்ளைகளை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற பெண் கைது

கடத்தப்பட்டதாக கூறி கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபா பணத்தை பெற முயன்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 15ஆம் திகதி...

யாழ் கடலில் தத்தளித்த 140 மியன்மார் அகதிகள் மீட்பு

யாழ்ப்பாணத்தை அண்மித்த சர்வதேச கடலில் படகு சேதமடைந்தமையை அடுத்து மீட்கப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.140 பேர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு அவர்கள் அனைவரும் மியன்மாரை சேர்ந்தவர்கள் என கடற்படை அறிவித்துள்ளது.சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு...

சிற்றுண்டிகளின் விலை குறைப்பு

இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு...

கோழி இறைச்சி – முட்டைக்கு தட்டுப்பாடு

கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான கோழிகள் இல்லாத காரணத்தினால் முட்டை தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக கோழி இறைச்சிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு காரணமாக...

தினேஷ் ஷாப்டர் கொலை: 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் சுமார் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.பொரளை பொலிஸார்...

இலங்கையில் மீண்டும் சூறாவளி ஏற்படக்கூடும்

நாட்டின் காலநிலையில் தாக்கம் செலுத்திய மாண்டஸ் சூறாவளி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூறாவளி தாக்கத்தால் சமீப நாட்களில் நாடு முழுவதும் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு...

அரிசி விலை அதிகரிக்கலாம்

பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை சிறு மற்றும்...

அரச ஊழியர் சேர்ப்புகளை மட்டுப்படுத்த வேண்டுமாம்

ஏறக்குறைய பதினைந்து இலட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன...

எரிபொருள் விலை அதிகரிக்கும்

எரிபொருள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த VAT வரி சலுகை நீக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அவற்றினது விலைகள் மற்றும் கட்டணங்கள் மீண்டும் உயரும் என தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் இணைப்பாளர் ஆனந்த...

Popular

Latest in News