உள்ளூராட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றின் அறிவிப்பு
இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களது அதிகாரக் காலம் நிறைவடைந்து, மேலும் ஓராண்டுக்கு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.அந்த காலமும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில், தேர்தலை மேலும் தாமதப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக குற்றச்...
இலங்கையுடனான பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதி
இலங்கையுடனான சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளில் டொலர்கள் மற்றும் பிற முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்தக்கூடிய பொறிமுறையை இந்திய மத்திய வங்கி அனுமதித்துள்ளது.இதன்படி 05 Vostro கணக்குகளை ஆரம்பிப்பதற்கு இந்திய...
200 கிலோ ஹெரோயின் – மெத்தம்பேட்டமைன் சிக்கியது
இரண்டு இழுவை படகுகளில் இருந்த 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில்...
பண்டிகைக் காலத்தில் கேக் விலை அதிகரிக்கும்
முட்டை விலை அதிகரித்துள்ளமையால், பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையை அதிகரிக்க நேரிடும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதிகளவில் முட்டையை உற்பத்தி செய்பவர்கள், சந்தையில் முட்டைக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளமையால்...
புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம்
இம்மாதம் நடைபெறவுள்ள 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதற்கமைய, வினாத்தாள்களில் இரண்டாம் பாகம் பரீட்சையின் ஆரம்பத்திலும், முதலாம் பாகம் இறுதியாகவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் நலன் கருதி இந்த தீர்மானம்...
உற்பத்தி திறனற்ற 17 அரச நிறுவனங்களை மூட யோசனை
நாட்டில் இயங்கி வரும் 2,200 அரச நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உற்பத்தி செய்யாத மற்றும் பெயரளவிலான நிறுவனங்கள் என பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய துணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.52 அரச நிறுவனங்கள் மூலோபாய ரீதியாக...
தினேஷ் சாப்டரின் மரணத்துக்கு பண கொடுக்கல் வாங்கல் காரணமா?
பிரபல வர்த்தகரான தினேஸ் சாப்டரின் மரணத்துக்கு நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக இருக்கலாமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல், கொழும்பு-கறுவாத்தோட்டத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து புறப்பட்ட வேளையில், தனக்கு பெருந்தொகை பணத்தை தரவேண்டிய...
கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் அனுர?
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து விலக அனுர குமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க...
திலினிக்கு பிணை
நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெங்காய விலையில் வீழ்ச்சி
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்தும் குறைந்து வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த வாரத்தில் சில்லறை சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 150...
Popular
