புலிகளின் தங்கம் தேடி அகழ்வு: 7 பேர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட...
சாதாரண தர பரீட்சை திட்டமிட்ட திகதியில் ஆரம்பமாகும் – கல்வி அமைச்சர்
க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்டவாறு மே 29ம் திகதி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்...
சட்டவிரோத மருந்து உற்பத்தி நிலையம் முற்றுகை
கொழும்பு 15 - முகத்துவாரம் பகுதியில் உள்ள சட்டவிரோத மருந்து உற்பத்தி நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அதன் உரிமையாளரின் வீட்டிலிருந்து மருந்து வகைகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிகப்படும் மூலப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக...
அரசாங்கத்தின் வரி வருவாய் இரு மடங்கானது
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரச வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.வருடத்தின் முதல் காலாண்டில் அரசாங்கத்தின் வரி வருமானம் 316.6...
ஹர்த்தாலின் போது பயணித்த பேருந்து மீது கல்வீச்சு
வடக்கு, கிழக்கு தழுவிய பகுதிகளில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை பொது பாதுகாப்பு அமைச்சரினால் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த அறிக்கை ஜனாதிபதி...
வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி
அம்பலாங்கொட நகர்-காலி வீதியில் இன்று (25) காலையில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அம்பலாங்கொட-ஊரவத்த பிரதேசத்தில் வசிக்கும் அம்பலாங்கொடை மாநகர சபையின்...
119 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் தற்போது 119 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான 114 வகையான உயர் காக்கும் மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக...
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்
2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.புதிய பெயர்கள் சேர்ப்பது...
ஷாஃப்டர் மரணம்: பிரையன் தோமஸின் டிஎன்ஏ அறிக்கையை பெறுமாறு உத்தரவு
ஜனசக்தி இன்சூரன்ஸ் குழுமத்தின் பணிப்பாளரான கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய,...
Popular
