செய்திகள்

வரக்காபொல தபால் நிலையத்தில் முத்திரைகள் – பணம் கொள்ளை

வரக்காபொல பிரதான தபால் நிலையத்தில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான முத்திரைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 21ஆம் திகதி இரவு யாரோ...

உணவுப் பணவீக்கப் பட்டியலிலிருந்து விடைபெற்றது இலங்கை

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.பணவீக்கம் குறைந்து...

எனது ஆதரவு ரணிலுக்கே – பிரசன்ன ரணதுங்க

தற்போதைய அரசாங்கத்தை இறுதி நாள் வரை கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தாம் உட்பட 126க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...

வருமான வரியை குறைக்க முடியாது – பந்துல குணவர்தன

வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய...

சைக்கிள் ஓட்டப் போட்டியில் சக போட்டியாளரைத் தள்ளிவிட்ட இராணுவ சிப்பாய்

சைக்கிள் ஓட்டப் போட்டியின் போது இராணுவ சைக்கிள் ஓட்டுநர் ஒருவரைத் தள்ளிவிட்டு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக இராணுவ சைக்கிள் அணியைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஹிரண பொலிஸார் தெரிவித்தனர்.கைது...

சபையில் வார்த்தைகளால் மோதிக்கொண்ட சாணக்கியன் – சப்ரி

நாடாளுமன்றில் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பிரச்சினை குறித்து சாணக்கியன் கேள்வி எழுப்பியபோது, அதற்கு...

ஹரக் கட்டா – குடு சலிந்துவிடம் விசாரணை: இரு துப்பாக்கிகள் மீட்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.இந்த துப்பாக்கிகள் பல்வேறு இடங்களில்...

புதிய தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அடுத்த 25 வருடங்களுக்கு தேசிய கல்விக் கொள்கை மற்றும் அது தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் பங்களிப்புடன்...

மறு அறிவித்தல் வரை எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றமில்லை

கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த...

விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் தயார்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உயர்தரப்...

Popular

Latest in News