Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை பொது பாதுகாப்பு அமைச்சரினால் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸினால் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேராவிடம் கையளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles