வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்ட திருத்தத்திற்கு அனுமதி
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத்...
தேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (25) காலை 10.00 மணிக்கு இடம்பெறுகிறது.இதன்போது வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்...
அருண் சித்தார்த் விளக்கமறியலில்
வன்முறைக் குற்றச்சாட்டில் செய்யப்பட்ட யாழ். சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த்தை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை சிறையில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.யாழ். சிவில்...
முட்டை இறக்குமதி குறித்து தீர்மானிக்க குழு
முட்டை இறக்குமதி செய்வது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த குழுவில் விவசாய அமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ஆகியோர் அடங்குவதாக வர்த்தக...
சூட்சுமமான முறையில் அனுப்பப்பட்ட 84 மில்லியன் ரூபா மதிப்புடைய குஷ் மீட்பு
கனடாவில் வசிக்கும் ஒருவரால் இலங்கையில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட சுமார் 12 கிலோகிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.பேலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் சரக்கு நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கைக்கு...
நுவரெலியாவில் கட்டுமானப் பணிக்கு கட்டுப்பாடு
நுவரெலியா மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.இன்று...
பாகிஸ்தானில் இடம்பெற்ற இரு வெடிப்புகளில் 12 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தீவிரவாத தடுப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற இரண்டு வெடிப்புகளில் 12 பேர் பலியாகினர்.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அலுவலகத்திற்கு வெளியில் இருந்து...
மின்னல் தாக்கி இளைஞர் பலி
பலாங்கொட -கொடகும்புர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (24) மாலை மின்னல் தாக்கி 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த இளைஞன் வீட்டில் இருந்த போது மின்னல் தாக்கி...
வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு நகர் முனை வீதி 2ம் குறுக்கு வீதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் நேற்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு.தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த வீதியில் நேற்று காலை சடலம்...
பயங்கரவாத சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிப்பது பிற்போனது
புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் இன்று (25) காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், 2023 ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட எண் 2217/28 வர்த்தமானி தொடர்பில் இன்று...
Popular
