ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்
2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை கடத்திச் சென்று தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை இன்று (09) ஆரம்பமானது.இந்த வழக்கு...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
இன்று (09) காலை ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்பும்...
வேன் – கார் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயம்
குருநாகல் புத்தளம் வீதியில் வாரியபொல வெரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குருநாகலில் இருந்து சென்ற வேன் ஒன்றும் பாதெனிய பகுதியில்...
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது
பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.சந்தேகநபருடன், கஞ்சா கலந்த...
ஜனாதிபதி – TNA இன்று விசேட சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (9) இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,தமிழ்...
தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல!
தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத்...
வன்முறைகளைத் தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஆணைக்குழு
மனித உரிமைகளை மீறும் வன்முறைகளை தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சரவை விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.மே 09 போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது
நேற்று (08) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் வான்கல புஸ்ஸதேவ கடற்படை முகாமின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வான்கல கடற்பரப்பில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள்...
மத்திய வங்கி திருத்தச் சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு
இலங்கை மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் இந்த வாரம் திட்டமிட்டபடி நாடாளுமன்றில் விவாதிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படிஇ குறித்த சட்டமூலத்தை இந்த வாரம் நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல்...
கொழும்பில் பல பகுதிகளில் போராட்டம் நடத்த தடை
ஆர்ப்பாட்ட பேரணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வகையிலான உத்தரவொன்றினை இன்று கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.அதன்படி ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், அலரிமாளிகை மற்றும் அதனை அண்டிய பகுதிகளை...
Popular
