செய்திகள்

இம்ரான் கான் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு (IHC) வெளியே அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) தலைவர் இம்ரான் கானை ரேஞ்சர்கள் இன்று கைது செய்ததாக...

மினுவாங்கொடையில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு

மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே காதல்...

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சர்கள் சபை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.சுகாதார அமைச்சின்...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

நேற்றைய தினத்துடன் (08) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, நேற்று 312.19 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின்...

எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டில் 2,800 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சங்கத்தின் மருத்துவர்கள்...

சீனி விலை அதிகரிப்பு – அறிக்கை தயாரிக்குமாறு பணிப்புரை

உள்ளூர் சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.டொலரின்...

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குறித்த 41 இலங்கையர்களும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது...

இந்தியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.இந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து, ககோனின் தசங்கா கிராமத்தில் அமைந்துள்ள பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

பெண்ணொருவர் கொலை: இருவர் கைது

பாதுக்கை, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் கட்டிட பணியாளர் ஒருவருடன் வசித்து பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது...

கோதுமை மா விலை அதிகரிக்கப்படவில்லையாம்

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக சில ஊடகங்கள் கூறிய போதிலும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இலங்கையின் இரண்டு பிரதான கோதுமை மா நிறுவனங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர்...

Popular

Latest in News