செய்திகள்

கடலோர ரயில் சேவை பாதிப்பு

மொரட்டுவை மற்றும் பாணந்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.இதனால் கடலோர ரயில் சேவை இன்று (09) காலை முதல்...

உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு: இன்று சிங்கப்பூரில் விசாரணைக்கு

கொழும்பு - துறைமுகத்துக்கு அருகே தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று (9) முதல்...

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான...

மே முதல் வாரத்தில் 1,896 டெங்கு நோயாளர்கள்

மே முதல் வாரத்தில் இலங்கையில் 1,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த மாதத்தின் இறுதி...

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியில நேற்று (08) இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பின்வரும் விசேட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.அந்த வகையில் ஜனநாயகத்தை மீறி செயற்பட்டு வரும் அடக்குமுறை அரசாங்கத்தில் சேரக்கூடாது என்றும்,பதவிகளை எடுக்கக் கூடாது...

மின் கட்டணத்தை 20% குறைக்கவும்

மின்சார கட்டணத்தை 20 சதவீதம் குறைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கையில் குறைந்த மின்தேவை, மாற்று விகிதங்கள், எரிபொருள் விலை குறைப்பு போன்றவற்றின் அடிப்படையில் மின்சார நுகர்வோர்கள் உடனடியாக...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.இன்று முற்பகல் 9.30 முதல் 10.30 வரை நேரம் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று...

பௌசியின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த SJB தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது.கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமையினால் அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு நேற்று (08) கூடிய கட்சியின்...

எனது மகள் அந்த பாவிக்கு விற்கப்பட்டார் – சிறுமியின் தாயார் கருத்து

தமது மகள் எவருடனும் காதல் வயப்பட்டிருக்கவில்லை என தான் உறுதியாக நம்புவதாக, களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.எனது பிள்ளைக்கு அவ்வாறான தேவை இல்லை என களுத்துறையில் ஐந்து...

Popular

Latest in News