செய்திகள்

கம்பளை யுவதியின் சடலம் தோண்டியெடுப்பு

கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் உடலம் இன்று மதியம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.22 வயதான இளம் பெண்ணின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.கம்பளை...

பால்மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, மே 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த நிவாரணத்தை வாடிக்கையாளர்...

பாடசாலை விடுமுறை வழங்கும் திகதி அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து இன்று கல்வி அமைச்சினால் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இம்மாதம் 27ம் திகதி முதல் ஜுன் மாதம் 11ம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி இராஜாங்க அமைச்சர்...

அமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.பொதுநலவாய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்...

வயல் ஒன்றுக்கு அருகில் இருவர் சடலங்களாக மீட்பு

வாரியபொல மினுவாங்கெட்டே பகுதியில் வயல் ஒன்றுக்கு அருகில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.குறித்த வயலுக்கு அருகில் உள்ள கண்ணிவெடி குழி ஒன்றில் இந்த இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர்கள் 35 வயதுக்கும் 40 வயதுக்கும்...

கம்பளை யுவதி கொன்று புதைப்பு?

கம்பளை, வெலிகல்ல எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.இவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று (12)...

பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து விற்ற உணவகத்துக்கு சீல் வைப்பு

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து றொட்டியில் உள்ள இறைச்சி பழுதடைந்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைத்தது.இதனையடுத்து...

சிறுமிகளை வன்புணர்ந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபரை இன்று(12) களுத்துறை நீதிவான் நீதிமன்றில்...

கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

ஒரு நாள் அல்லது நேரத்தை ஒதுக்கிய பின்னர் மட்டுமே, கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருமாறு பொது மக்களிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.நாள் அல்லது நேரத்தை ஒதுக்காதவர்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருவதனை...

சட்டவிரோதமாக ஆடுகளை ஏற்றிச் சென்ற நபர் கைது

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (12) அதிகாலை மீன் ஏற்றிச் செல்லும் லொறியில் 54 ஆடுகளை யாழ்ப்பாணத்திலிருந்து மேட்டுக்கு இறைச்சிக்காக எடுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.சட்டவிரோதமான முறையில்...

Popular

Latest in News