செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 525 மில்லியன் டொலர் நட்டம்

இந்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 525 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் சுமார் 165 பில்லியன் ரூபா...

களுத்துறை சிறுமியின் நண்பியும், காதலனும் இன்று நீதிமன்றுக்கு

களுத்துறையில் விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோர் இன்று (15) மீண்டும்...

இலங்கைக்கு விமானமொன்றை வழங்கிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய...

முரளிதரனுடன் கைகோர்த்த அம்பானி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனத்துக்குச் சொந்தமான சிலோன் பெவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சிலோன் பெவரேஜஸ் கேன்களில்...

பேரிடர் நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை

நாடளாவிய ரீதியில் அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.ஆயுதப்படை, பொலிஸ் மற்றும்...

கம்பளை யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

 கம்பளை – எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.இன்றைய தினம் கம்பளை...

இன்றும் பல பாகங்களுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும்...

வாராந்தம் 2000 டெங்கு நோயாளர்கள் பதிவாகும் அபாயம்

நாட்டில் வாராந்தம் சுமார் இரண்டாயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தின் 18 ஆவது வாரத்தில், பதிவாகிய டெங்கு...

புதிய மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்

புதிய மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.சம்பந்தப்பட்ட மசோதாவை தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம் ஒப்படைக்க...

திங்கள் முதல் அரச அலுவலகங்களில் கைவிரல் அடையாளப் பதிவு கட்டாயம்

அரச ஊழியர்கள் திங்கட்கிழமை (15) முதல் அலுவலகங்களுக்குள் பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து நிறுவனங்களுக்கும்...

Popular

Latest in News