சீமெந்து விலை குறைகிறது
சீமெந்து விலை அடுத்தவாரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது சந்தையில், சீமெந்து மூடை ஒன்று, 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.எவ்வாறிருப்பினும், அடுத்தவாரம், சீமெந்து மூடை ஒன்றின் விலையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக,...
தங்க விலையில் வீழ்ச்சி
இன்று (12) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 178,450 ரூபாவாகும்.ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை ரூ.163,650...
பலமிக்க சூறாவளியாக மாறும் ‘மொக்கா’
மொக்கா சூறாவளியானது தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடமேற்கு திசையை நோக்கி நகரவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இந்த சூறாவளியானது அடுத்து வரும் 6 மணித்தியாலங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடாவின் மத்திய பிரதேசத்தை நோக்கி...
டொலர் பெறுமதி குறைந்தது
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (12) மேலும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, நேற்று 308.66 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று...
எம்பிலிபிட்டியவில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது எம்பிலிபிட்டிய பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.எம்பிலிபிட்டிய - மஹாபலஸ்ஸ பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணியில்...
பாட்டலியின் பயணத் தடை நீக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.இதன்படி மே 13ஆம் திகதி முதல் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை அவர் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி...
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில்
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள...
கிழக்கில் ரயில் போக்குவரத்து தாமதம்
திருகோணமலை சீனன்குடாவிலிருந்து சீதுவைக்கு கோதுமை மா ஏற்றிச் சென்ற ரயிலொன்று இன்று(12) அதிகாலை மஹவ பகுதியில் தடம்புரண்டது.இதனால் கிழக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை...
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை இன்று (12) மாலை 6.30 மணி வரை...
உலகளாவிய உணவு பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை
கருங்கடல் வழியாக யுக்ரைனுக்கான தானிய ஏற்றுமதியை ரஷ்யா மீண்டும் அங்கீகரிக்கவில்லை என்றால், உலகளாவிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.18ஆம் திகதிக்குப் பிறகு கருங்கடல் வழியாக யுக்ரைனுக்கு தானியங்களை...
Popular
