செய்திகள்

தெமட்டகொடையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

தெமட்டகொடையில் உள்ள ரயில் சாலைக்குள் பிரவேசித்து அங்கிருந்த பொருட்களை திருட முற்பட்ட மூவரை கைது செய்வதற்காக ரயில் பாதுகாப்பு தரப்பினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியையும் ஒருவர்...

தமிழ் எம்.பிகளை மீண்டும் சந்திக்க ஜனாதிபதி இணக்கம்

நாடாளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.கடந்த 11ஆம்...

மருந்துகளின் விலைகள் விரைவில் குறையுமாம்

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மருந்துகளின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.மருந்துகளின் விலையானது...

மாத்தறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மாத்தறை - வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிப் பிரயோகத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...

கதிர்காமத்தில் நிலநடுக்கம்

கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.இதற்கமைய ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நில அதிர்வினால் எவ்வித பாதிப்பும்...

இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கி உறுதி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்தார்.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இன்று (15)...

மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் கருத்து: போதகருக்கு எதிராக விசாரணை

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம்...

தோனியிடம் சட்டையில் கையெழுத்து பெற்ற கவாஸ்கர்

“தோனியை போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள்” என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 ஆவது தொடரில் தமது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில்...

மலையக பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி வழங்கிய தாய்வான்

மலையக பகுதிகளில் உள்ள டைப் 3 ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 1000 மெட்ரிக் டன் அரிசி பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார...

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தால் வழக்கு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பிரவேசிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், அது தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தலைவர் உபுல் ரோஹன...

Popular

Latest in News