நுரைச்சோலை மின்நிலைய 3 ஆவது அலகு 100 நாட்களுக்கு இடைநிறுத்தம்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகின் செயற்பாடு, இடைநிறுத்தப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்திட்டமிடப்பட்ட பாரிய பராமரிப்பு பணிகளுக்காக, எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி முதல் 100...
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க கடுமையான சட்டம்
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டம் இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.16 வயது சிறுமியின் மரணம் மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட நாட்டில் பதிவான அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களைத் தொடர்ந்து...
களுத்துறை சிறுமி மரணம்: விடுதி உரிமையாளரின் மனைவிக்கு பிணை
களுத்துறை சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் இன்று மீண்டும் களுத்துறை நீதவான்...
சதொசவில் சீனி – பால்மா விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதனை இன்று (15) முதல் அமுலாகும் வகையில் 243 ரூபாவிற்கு...
மஹிந்தவுக்கு பிரதமர் பதவி – மொட்டுக்கட்சி விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.அவ்வாறு ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் தவறானவை...
கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் நேற்று மாலை...
சகோதரியின் வீட்டை தீக்கிரையாக்கிய சகோதரன் கைது
தமது சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த இளைய சகோதரர் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் நேற்று (14) கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துபிட்டிவல - ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவராவார்.சம்பவத்தில்...
சீரற்ற வானிலையால் 1872 பேர் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலையினால் கடந்த ஐந்து நாட்களில் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன், இதில் ஏழு பேர்...
களுத்துறை சிறுமி மரணம் – நீதி கோரி போராட்டம்
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை...
அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவு
மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் இந்த வருடத்தின் அடுத்த ஆறு மாதங்களில் பல்வேறு துறைகளுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.எஹெலியகொட பிரதேசத்தில்...
Popular
