மகனை கொலை செய்த தந்தை கைது
காலி கொஸ்கொட - இந்துருவ பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தந்தை மற்றும் மகனுக்கிடையில் வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில்...
போக்குவரத்து துறை விரைவில் டிஜிட்டல் மயமாகும் – அமைச்சர் பந்துல
பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...
வெள்ள நீரோட்டத்தில் சாகசம் செய்த நபர் மாயம்
அக்குரெஸ்ஸ - பஹல அதுரலிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.41 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நியூசிலாந்து விடுதியொன்றில் தீப்பரவல்: 6 பேர் பலி
நியூசிலாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள 4 மாடிகள் கொண்ட விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கட்டிடத்தில் சிக்கியிருந்த சிலர்...
குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் பலி
யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.நயினாதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று (15) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு...
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்
5 ஆயிரம் ரூபா முற்பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சில ஆசிரியர்கள் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில்...
இலங்கைக்கு 2,000 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முயற்சி
இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு எல்லைக்கு அனுப்பத் தயாராக இருந்த 2,090 கிலோ கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.மதுரை புதுக்குளம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல்...
மின்சார வாகன இறக்குமதிக்கான அனுமதி நீட்டிப்பு
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்பட,இ உரிமம் வழங்கும் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை...
மேலும் ஒரு தொகை யூரியாவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
நாட்டிற்கு மேலும் ஒரு தொகை யூரியா உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய 25 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Popular
