ஜனக்கவை பதவி நீக்க SLPP ஆதரவு – SJB எதிர்ப்பு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...
6 அடி உயரமான 225 கஞ்சா செடிகள் மீட்பு
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் பயிரடப்பட்ட காணி ஒன்றை நேற்று (17) அப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு...
இலங்கைக்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கியது பிரேசில்
பிரேசிலிய கூட்டுறவு முகவரகம் (ABC) மூலம் பிரேசில் அரசாங்கம், ஒருதொகை மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இதில் 10,000 இன்சுலின் குப்பிகள் மற்றும் 8 மில்லியன் பொலிப்ரொப்பிலீன் டிப்ஸ் (சேலைன் ஊசிகள்) என்பன வழங்கி...
பயிர்களை பாதுகாத்துக் கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க தீர்மானம்
பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.பயிர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்காக காணப்பட்ட முன்னைய சட்டங்கள் திருத்தப்பட்டு, துப்பாக்கி...
சமுர்த்தி வங்கிகள் ஒழுங்குபடுத்தப்படும் – ஷெஹான் சேமசிங்க
சமுர்த்தி வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நம்பகமான வெளிப்படையான அமைப்பை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.'அஸ்வெசும' நலப் பலன்கள் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவித்...
125 கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது
தென் கடற்பரப்பில் இழுவை படகொன்றிலிருந்து சுமார் 125 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் இந்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளது.போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள்...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
அரசாங்கத்தின் நேரடி தலையீட்டின் கீழ் இயங்கும் JEDB எனப்படும் மக்கள் தோட்டங்கள் அபிவிருத்தி சபை மற்றும் எஸ் எல் எஸ் பி. சி எனப்படும் இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் ஆகியவற்றுக்குட்பட்ட காணிகளை...
ஜனாதிபதி – பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இடையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர் இடையில் இன்று(18) மாலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தம் உள்ளிட்ட விரிவுரையாளர்களுக்கு பாதிப்பை...
எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல்
இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் உரிமை கோரல் மனுத் தாக்கல் செய்துள்ளதாக, மேலதிக சொலிசிட்டர்...
தனுஷ்கவுக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான நான்கு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளில் மூன்று கைவிடப்பட்டன.டி:20 உலகக் கோப்பைக்காக சிட்னியில் இருந்த 32 வயதான வீரர், ஆரம்பத்தில் அனுமதியின்றி பெண்ணொருவருடன் உடலுறவு கொண்டதாக...
Popular
