8,010 கிலோ ஹூக்கா புகையிலை சுங்கத்திடம் சிக்கியது
டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷிஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் ஹூக்கா புகையிலை ஒரு தொகை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.8,000 கிலோ எடை கொண்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி 16.4 கோடி ரூபா...
கடவுச்சீட்டு வழங்கும் முறையில் மாற்றம்
எதிர்வரும் ஜூன் முதல் விமான கடவுச்சீட்டுகளை வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.தற்போது கடவுச் சீட்டுகளை பெறுவதற்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு...
திமுத் கருணாரத்னவுக்கு அழைப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை ஆரம்பக் குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக...
எனக்கும் ஜெரொமுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை – மஹிந்த ராஜபக்ஷ
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ மற்றும் சிம்பாவே நாட்டு போதகர் யூபேர்ட் ஏஞ்சலுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அதனை மறுத்துள்ளார்.தனக்கு அவர்களுடன் எந்த...
காய்ச்சலுக்கு பரசிட்டமோல் மட்டும் எடுத்துக் கொள்க
தற்போதைய காய்ச்சலுக்கு பரசிட்டமோல் தவிர்ந்த வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொவதன் மூலம் குறித்த நபரின் உயிருக்கு ஆபத்து...
நாளாந்தம் 44 மில்லியன் பொலித்தீன் பைகள் பாவனையில்
நாட்டில் நாளாந்தம் சுமார் 44 மில்லியன் பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.பொலித்தீன் பைகளின் பாவனையினால் சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின்...
டொலரின் பெறுமதி மேலும் சரிந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாவாகவும், விற்பனை விலை 312.37...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பதற்றம்
வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கொழும்பு – பொரளையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு சில...
கடவுச்சீட்டு பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு
முன்பதிவு முறைப்படி கடவுச் சீட்டுகளை வழங்குவது இடைநிறுத்தப்பட்டதால், பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலக வளாகத்தை சுற்றி மூன்று நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கடவுச் சீட்டுகளைப் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ...
நாட்டில் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்தம்
STEPS கணக்கெடுப்பில் 62% ஆண்களும் 48.1% பெண்களும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே...
Popular
