மீண்டும் துருக்கியின் ஆட்சியை கைப்பற்றினார் எர்டோகன்
துருக்கியில் இருபது ஆண்டுகள் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பதவி வகித்த தாயீப் எர்டோகன் மேலும் ஐந்தாண்டுகளுக்கு அந்நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.நேற்று (29) இடம்பெற்ற துருக்கி ஜனாதிபதித் தேர்தலில் 52.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.இன்னும் வாக்குகள்...
சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்
2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த பரீட்சையில் 472,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.அவர்களில், 394,450 பேர் பாடசாலை...
ஐ.பி.எல். நிறைவு விழாவில் பாடும் ஜொனிடா காந்தி
குஜராத் டைட்டன்சும்- சென்னை சுப்பர் கிங்சும் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோதவுள்ளனர்.இந்நிலையில், ஐ.பி.எல். நிறைவு விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இதில், பாடகி ஜோனிடா காந்தி பாடல் பாடவுள்ளார்.இதனை ஐ.பி.எல். குழு...
ஹெரோயினுடன் ஒருவர் கைது
கம்பஹா - ஸ்ரீ போதி மாவத்தையில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த...
சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.6 மாதங்களின் பின்னர் இடம்பெறும் பரீட்சையை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ளனர்.கொவிட் 19 பரவல், பொருளதார நெருக்கடிக்கு மத்தியில்...
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட நடவடிக்கை
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும்...
நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கj தமது ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவுசெய்து நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்தார்.நேற்று (27) இரவு 11.05 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச். 179 என்ற...
பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சை கருத்து : நடாஷா கைது
மத தத்துவம் மற்றும் கலாசாரத்தை அவமதித்ததாக கூறப்படும் நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
மின்னல் தாக்கி இருவர் பலி
புத்தல, கோனகங் ஆர பிரதேசத்தில் இரண்டு ஆண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.புத்தல, கோனகங் ஆர, வகுருவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று (27) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று பிற்பகல் இந்த இரு...
திங்களன்று 10 மணிநேர நீர் வெட்டு
நாளை மறுதினம் (29) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
Popular
