25 இலட்சம் ரூபா பெறுமதியான ஏலக்காய் தொகையை திருடிய மூவர் கைது!
கொழும்பு துறைமுகம் - CICT வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து 25 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 9 ஏலக்காய் பெட்டிகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்...
மத சுதந்திரம் தொடர்பில் புதிய சட்டமூலம்
எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள்...
ரணில் தேசத்தை காப்பாற்றிய தந்தையாம்
டி.எஸ்.சேனநாயக்க தேசத்தின் பிதா என்றால் ரணில் விக்ரமசிங்கவை தேசத்தை காப்பாற்றிய தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 2048 ஆம் ஆண்டு இந்த நாடு அபிவிருந்தி அடைந்த நாடாக மாறும் என்றும் ஐக்கிய...
பிராந்திய வானொலி நிலையங்களை மூடும் அரசின் தீர்மானம் ஒத்திவைப்பு
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள பிராந்திய வானொலி நிலையங்களை இம்மாத இறுதியுடன் மூடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.பிராந்திய வானொலி நிலையங்கள் பல , சமூக ,கலை கலாசார விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளதாலும்...
IPL தொடரின் இறுதிப்போட்டி இன்று
16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் இடம்பெறவிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி,...
ராஜாங்கனே சத்தாரத்தன தேரர் கைது
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்கனே சத்தாரத்தன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுராதபுரத்தில் இன்று (29) காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
நாளை முதல் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு
ஜூன் மாதம் முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படும் என ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளது.பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடு 22 லீட்டராகவும்,...
தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை நிறைவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய பிரிவின் விசேட நீதிமன்ற வைத்தியர் ரொஹான் ருவன்புர மற்றும்...
நதாஷா எதிரிசூரிய விளக்கமறியலில்
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நதாஷா எதிரிசூரிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரை இன்று கொழும்பு கேட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பௌத்த மதத்தை...
Popular
