பயிர்களை தாக்கும் படைப்புழு
நாட்டின் பல பகுதிகளில், தற்போது பயிர்களுக்கு ஒருவகையான படைப்புழுவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பகுதிகளில், இந்த படைப்புழு தற்போது பயிர்களிடையே பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக விவசாயிகள் இன்னல்களுக்கு...
வரிக் கோப்பொன்றை ஆரம்பிப்பது வரி அறவிடுவதற்கு அல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமான வரிக் கோப்பொன்றை ஆரம்பிப்பது வரி அறவிடுவதற்காக அல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரிக் கோப்பை திறக்க வேண்டும்...
பல பொருட்கள் மீதான இறக்குமதி தடை தளர்வு
300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அந்த வகையில் குறித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி...
ஐஸ் கடத்திய இந்தியர் உட்பட எண்மர் கைது
நாட்டிற்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய இந்தியர் ஒருவர் உள்ளிட்ட எண்மர் கல்பிட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்பிட்டியிலிருந்து அக்கறைப்பற்று பகுதிக்கு ஐஸ் போதை பொருளை கடத்திய ஒருவர் கடந்த சில தினங்களுக்கு...
குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை 50% ஆக பேணாவிட்டால் அனுமதிப்பத்திரம் ரத்து
50% குறைந்தபட்ச கையிருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் போதுமான அளவு எரிபொருள் உள்ளதால், எரிபொருள் பற்றாக்குறை...
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போஷாக்கு குறித்து கணக்கெடுப்பு
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போஷாக்கு நிலையை சரிபார்க்க நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு ஆரபிக்கப்பட்டுள்ளது.இதன் கீழ் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை என்பன பரிசோதிக்கப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர்...
கைதிகள் குழுவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
பொசொன் போயாவை முன்னிட்டு கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அரச மன்னிப்பை வழங்கியுள்ளார்.அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, பல...
மேடையில் தவறி விழுந்த ஜோ பைடன்
கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மயங்கி விழுந்தார்.அவர் மேடையில் பொருத்தப்பட்டிருந்த தொழிநுட்ப உபகரண தாங்கியில் மோதி தடுமாறி கீழே விழுந்ததாக வெளிநாட்டு...
சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
கொஹுவளை மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர அறிவித்தல் விடுத்துள்ளனர்.குறித்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி...
செயற்கை சிறுநீரகங்கள், இரத்த நாளங்களுக்கு தட்டுப்பாடு
சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், சிறுநீரகம்...
Popular
