Wednesday, May 20, 2026
28.4 C
Colombo

செய்திகள்

45 சூட்கேஸ்களிலிருந்து மனித உடல் உறுப்புகள் மீட்பு

மெக்சிகோவில் 45 சூட்கேஸ்களில் ஏராளமான மனித உடல் உறுப்புகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.07 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த...

அமைச்சுப் பதவி கோரவில்லை – மஹிந்தானந்த அளுத்கமகே

தாம் ஒரு போதும் அமைச்சுப் பதவியைக் கேட்கவில்லை எனவும், நாட்டுக்கு தனது சேவை தேவை என தெரிவித்தால் தயங்காமல் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.புதிய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டமை...

மின்சார பேருந்து சேவை விரைவில்

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறைந்தபட்சம் 50 மின்சார பேருந:துகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திடமிருந்து 50 சதவீத மானியத்தை வழங்குமாறு...

கோழியிறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

நாட்டில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கோழியிறைச்சி விலையை குறைப்பதற்கு நடவடிக்கை வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி...

வடிவேல் சுரேஷ் – ஜனாதிபதி சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின்போது 200 வருடங்களாக இந்த நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்த பெருந்தோட்ட மலையக மக்களின்...

தங்க விலையில் கடும் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 579,553 ரூபாவாக காணப்படுகின்றது.இன்றைய...

50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இராணுவ வீரருக்கு பாராட்டு

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த 50 இற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றி பாரிய விபத்தை தடுத்தமைக்காக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பாராட்டும்...

மாவா புயல் தொடர்பில் ஜப்பானுக்கு எச்சரிக்கை

மாவா புயல் காரணமாக ஜப்பானின் ஒகினாவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தற்போது கூட அந்தப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதாகவும், ஒகினாவா பகுதி வழியாகச்...

மே மாதத்தில் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

கடந்த மே மாதத்தில் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 100,000 க்கும் குறைவான வருகையை பதிவு செய்த முதல் மாதமாக மே மாதம் பதிவாகியுள்ளது.இருப்பினும், மே...

இலங்கையை பாராட்டிய கென்ஜி ஒகாமுரா

பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை 'வலுவான அர்ப்பணிப்பை' காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான தமது விஜயத்தின் போது அவர் இதனை தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ்...

Popular

Latest in News