இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று
ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இளம் வீரர்களான மதீஷ பத்திரன மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் இழணைத்துக் கொள்ளப்படுவார்கள் என இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க...
வானிலை தொடர்பான அறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும்...
இம்மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் முற்றாக தடை செய்யப்படவுள்ளன.சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல...
கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் நேற்று (01) கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு...
நாட்டை இனி வீழ்ச்சியடைய இடமளியேன் – ஜனாதிபதி
ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல எவரையும் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வலியுறுத்தியுள்ளார்.2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் அவர்...
சீமெந்து விலை குறையும் சாத்தியம்
எதிர்வரும் சில நாட்களில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை கிட்டத்தட்ட 300...
ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி
நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2 வருடங்களின் பின்னர் மிகக் குறைந்த ஏற்றுமதி வருமானம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்...
பரீட்சார்த்திகளுக்கு விடை சொல்லிக் கொடுத்த ஆசிரியர் நீக்கம்
சாதாரண தர பரீட்சையில் விடைகளைச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடையளிப்பதற்காக ஒத்துழைப்பு நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அந்த ஆசிரியர்...
எரிபொருள் வரிசை குறித்து அச்சம் வேண்டாம்!
எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இதையடுத்தே...
இதுவரையான காலப்பகுதியில் 1,671 மில்லியன் டொலர்கள் கொள்வனவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மத்திய வங்கி 1,671 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையின் ஊடாக கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று...
Popular
