பரீட்சை அனுமதிப்பத்திரத்தை மறந்த மாணவிக்கு உதவிய பொலிஸ் அதிகாரி
கல்விப் பொதுத் தராதர பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உடனடியாக உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்த முறை கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கான பரீட்சை நிலையமாக...
பரீட்சையில் முறைகேடு: மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பில் நேற்று (06) மூன்று மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சார்த்தி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆசிரியர்...
IUSF போராட்டத்துக்கு தடையுத்தரவு
கொழும்பின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் மற்றும் 12 பேருக்கு இன்று (7) கோட்டை, நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு...
ஈ-மோட்டார் திட்டம் இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி ஈ-மோட்டார் (E-motor) திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இந்த விடயத்தில் ஜனாதிபதி...
நாமல் உட்பட நால்வரின் பயணத்தடை நீக்கம்
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சி.பி.ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
கால்வாயொன்றில் விழுந்து பெண் பலி
தெமட்டகொட - காலிபுலவத்தை பகுதியில் பெண் ஒருவர் கால்வாயொன்றில் விழுந்து நேற்று (6) உயிரிழந்துள்ளார்.கால்வாய்க்கு அருகாமையில் உள்ள மரத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த போதே 74 வயதான குறித்த பெண் இந்த விபத்தில்...
புதிய சட்டமூலம்: கருத்துகளை பெற நடவடிக்கை
உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதிநிதிகளின் கருத்துகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இதற்கான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெகுசன ஊடக...
உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று
உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று(07) அனுஷ்டிக்கப்படுகின்றது.“உணவின் தரம் வாழ்க்கையை பாதுகாக்கும்” என்பது இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.உணவினால் ஏற்படும் ஆபத்துகளை தடுத்தல், அடையாளம் காணுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட விடயங்களில் அவதானம்...
பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவை தோழியிடம் கொடுத்துவிட்டு தலைமறைவான பெண்
கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை தனது தோழியிடம் ஒப்படைத்துவிட்டு இளம் பெண் தலைமறைவாகி உள்ளதாக கலேவெல பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்...
Popular
