Wednesday, May 20, 2026
31.1 C
Colombo

செய்திகள்

அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரசியலில் பிரவேசிக்கும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் முதல் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வரிக் கோப்புகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர்...

ஹர்ஷவுக்கு புதிய பதவி

பொது நிதிக்கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிபாரிசுக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபா பெறுமதியில் சற்று வீழ்ச்சி

இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய கொள்வனவு பெறுமதி 285.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதிய 298.43 ரூபாவாகவும்...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் விளக்கமறியலில்

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன தேரரை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...

பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

பதுளை - மஹியங்கனை வீதியில் நேற்று (06) இபோச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று...

இலங்கையில் கரையொதுங்கும் பிற நாட்டு கழிவுகள்

இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளன .சீனா, இந்தியா, பங்களாதேஷ், மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை - சீன...

கடவுச்சீட்டு பெற ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இணையத்தளம் ஊடாக (ஒன்லைன்) விண்ணப்பிக்கும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.இந்த மாதம் 15ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.

புதையல் தோண்டச் சென்ற குற்ற விசாரணை அதிகாரி கைது

குருணாகல் பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணை பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் புதையல் தோண்டச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிகாரி நேற்று (6) குருணாகல் – வெல்லவ பிரதேசத்தில்...

நடாஷா எதிரிசூரிய – ப்ருனோ திவாகரவின் விளக்கமறியல் நீடிப்பு

சமூக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய மற்றும் SL-Vlog உரிமையாளரான ப்ருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பௌத்த மதத்தை அவமதிக்கும்...

நெடுந்தீவு படுகொலை சம்பவம்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அறுவரின் கொலை தொடர்பான வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு...

Popular

Latest in News