கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக குற்றம்சுமத்தி நேற்று காலை அவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில்...
மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வாக இருக்குமாம்
இம்மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வாக இருக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேவேளை, மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக, நுகர்வோர் மாற்று வழிகளில் ஈடுபடுவதுடன், கடந்த காலங்களில்...
அனுர உட்பட 26 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தியினால் இன்று (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் சில வீதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான்...
ஆசிரியர் கல்வி சேவையில் 1,500 வெற்றிடங்கள்
இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையில் 1500 வெற்றிடங்கள் காணப்படுவதால் மாணவர் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் ஆசிரியர்களின் அறிவை வளர்க்கும் செயற்பாடுகளுக்கும் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை பேச்சாளர் சங்கம்...
சாதாரண தர பரீட்சை இன்றுடன் நிறைவு
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுடன் முடிவடைகிறது.கடந்த மாதம் 29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 3இ568 பரீட்சை நிலையங்களில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகின.இதேவேளை, அரச பாடசாலைகள் மற்றும்...
வெளிநாட்டு ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் 3.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இது கடந்த ஏப்ரல் மாதம் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 26.2...
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு
ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று (07) நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும்,...
இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
இன்று (08) நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் காலி,...
பாப்பாண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
பாப்பாண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதன்படி அவர் சில நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.86 வயதான...
நெடுந்தீவில் படகு விபத்து: 38 பேரை பாதுகாப்பாக மீட்ட கடற்படை
நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.புங்குடுதீவு - குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப்...
Popular
