ரயில் மோதி ஒருவர் பலி
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவ்வ சந்தியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (07) மாலை கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹபரகட...
நான் குற்றமற்றவர் – தனுஷ்க குணதிலக்க
இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தான் குற்றமற்றவர் என இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக சிட்னி நீதிமன்றத்தில்...
களுத்துறைக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
களுத்துறை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (08) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.களுத்துறை மாவட்டம், பரல்லாவிட்ட, புளத்சிங்கள, அகலவத்தை,...
முச்சக்கர வண்டி – சைக்கிள் விபத்து: ஒருவர் பலி
முச்சக்கரவண்டி விபத்தில் அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் அளுத்கம தர்காவைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.முச்சக்கரவண்டி நேற்று (07) இரவு 9.15 மணியளவில் அளுத்கமயிலிருந்து களுத்துறை...
சிறுநீரக சத்திரசிகிச்சையை இடைநிறுத்த இடைக்கால தடை
பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (7) இடைக்கால தடை...
TNA – ஜனாதிபதி இன்று சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் இன்று (08) நடைபெறவுள்ளது.இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
சூறாவளி வலுவடையக்கூடும்: மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடாதீர்
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள Biparjoy சூறாவளி அடுத்த ஒரு சில மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து, வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறும் படகுகளை பாதுகாப்பான...
29 வயது பெண்ணை கடத்தி அச்சுறுத்தி வைத்திருந்த மீன் வியாபாரி
29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயை பலவந்தமாக கடத்திச் சென்று பலவந்தமாக தன்பிடியில் வைத்து கொண்ட மீன் வியாபாரி ஒருவர் கம்புருபிட்டிய மஸ்தகமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரிவு...
வாத்துவ கடலில் சுற்றித்திரியும் இராட்சத முதலை
வாத்துவ கடற்கரை பகுதிக்கு அருகில் உள்ள கடலில் சுமார் 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று சுற்றித்திரிவது நேற்று அவதானிக்கப்பட்டுள்ளது.இதனால் கடற்கரையை அண்மித்துள்ள மக்களும், மீனவ மக்களும் சற்று அச்சமடைந்துள்ளதாகவும், மீன்பிடி நடவடிக்கைகளில்...
பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு
வத்தேகம மகளிர் பாடசாலையின் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் கண்காணிப்பாளராக கடமையாற்றிய ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.இவர் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் திடீரென சுகவீனமடைந்து வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...
Popular
